விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தலைவர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் 20.08.2016 அன்று ஸ்ரீ கிருஷ்ணா சமாஜ் நடத்திய ஷோபா ரத யாத்திரைக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் அதில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் திரு ப்ரதீப் ஜாவடேகர் கொடி அசைத்து யாத்திரையை துவக்கி வைத்தார்.